<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="wordpress/2.2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>PerunThalaivar Kamaraj K</title>
	<link>http://www.perunthalaivar.org</link>
	<description>Website dedicated to KingMaker of Indian Politics... Kamaraj , Kamaraj K, Kamarajar K</description>
	<pubDate>Fri, 25 Jan 2008 08:13:21 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.2.3</generator>
	<language>en</language>
			<item>
		<title>ஏழை பங்காளர்</title>
		<link>http://www.perunthalaivar.org/2008/01/25/for-public/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2008/01/25/for-public/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 08:13:21 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[Simplicity]]></category>

		<category><![CDATA[Untouchability]]></category>

		<category><![CDATA[admire]]></category>

		<category><![CDATA[Life Events]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2008/01/25/for-public/</guid>
		<description><![CDATA[அவர் பேச தொடங்கினார், பொது கூட்டத்தில். அமைதியான குரல், அக்ராசனாதிபதி என மற்றவர்களை பொலச்சொல்லாமல், தலைவர் அவர்களே என ஆரம்பித்தார். நேரம் ஆக ஆக தமிழன்னை அவர் நாவிலே நடனமாடத் தொடங்கினாள். வரலாறு கூறினார், தமிழரின் பண்பாட்டை உரை நடையில் பாடினார், நாடாண்ட தமிழினம் ஏன் தலை தாழ்ந்தது என அடுக்கடுக்கான விளக்கங்கள். நேரம் போவதே தெரியவில்லை. ஐம்பது பேராக இருந்த கூட்டத்தில், சிறிது நேரத்தில் ஆயிரம் பேர் சூழ்ந்துவிட்டனர். 
]]></description>
			<content:encoded><![CDATA[<p>அவர் பேச தொடங்கினார், பொது கூட்டத்தில். அமைதியான குரல், அக்ராசனாதிபதி என மற்றவர்களை பொலச்சொல்லாமல், தலைவர் அவர்களே என ஆரம்பித்தார். நேரம் ஆக ஆக தமிழன்னை அவர் நாவிலே நடனமாடத் தொடங்கினாள். வரலாறு கூறினார், தமிழரின் பண்பாட்டை உரை நடையில் பாடினார், நாடாண்ட தமிழினம் ஏன் தலை தாழ்ந்தது என அடுக்கடுக்கான விளக்கங்கள். நேரம் போவதே தெரியவில்லை. ஐம்பது பேராக இருந்த கூட்டத்தில், சிறிது நேரத்தில் ஆயிரம் பேர் சூழ்ந்துவிட்டனர்.<br />
 <a href="http://www.perunthalaivar.org/2008/01/25/for-public/#more-79" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2008/01/25/for-public/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கல்வி மேம்பாடு</title>
		<link>http://www.perunthalaivar.org/2008/01/25/education-improvements/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2008/01/25/education-improvements/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 08:04:08 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[Education]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2008/01/25/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/</guid>
		<description><![CDATA[இலவச கல்வி
முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எல்லா இலவச கல்வி சலுகையும், பின்பு மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கும், அதேபோல் தாழ்த்தப்பட்டவராக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957- 58-ல் காமராஜ் அரசு ஆணையிடப்பட்டது. இதனால் மேலும் பலர் இலவச கல்வி உட்பட ஏனைய பல சலுகைகள் பெற்றனர். பின்பு ஆண்டு வருமானப் ரூ.1200 க்கு உள் இருக்கக்க்கூடிய குடும்ப மாணவர்களுக்கு உயர் கல்வி வரை இலவசக் கல்வி அளித்து 1960-ல் காமராஜ் அரசு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>இலவச கல்வி</strong></p>
<p>முதலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த எல்லா இலவச கல்வி சலுகையும், பின்பு மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கும், அதேபோல் தாழ்த்தப்பட்டவராக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957- 58-ல் காமராஜ் அரசு ஆணையிடப்பட்டது. இதனால் மேலும் பலர் இலவச கல்வி உட்பட ஏனைய பல சலுகைகள் பெற்றனர். பின்பு ஆண்டு வருமானப் ரூ.1200 க்கு உள் இருக்கக்க்கூடிய குடும்ப மாணவர்களுக்கு உயர் கல்வி வரை இலவசக் கல்வி அளித்து 1960-ல் காமராஜ் அரசு ஆனை பிறப்பித்தது. அதுவே 1962-ல் அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது.</p>
<p><strong>கட்டாயக் கல்வி</strong></p>
<p>1960-ல் மாநிலத்தின் 3-ல் 1-பகுதியில் 6- 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1961-ல் நிலத்தின் இன்னோறு 3-ல் ஒரு பகுதியில் கட்டய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியாக 1962-ல் மீதமிருந்த ஒரு பகுதியிலும் கட்டாய் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.</p>
<p>1960 முதல் கல்வித்துறை மூலகாகவே சீருடை வழங்க ஏற்பாடு செய்தார். பொது மக்கள் நல்லுதவியுடன் செயல்பட்ட சீருடைத்திட்டம் 5 ஆண்டுகளில் மும்மடங்காகியது. இதன் மூலம் பள்ளிப் பிள்ளைகளிடையே காணப்பட்ட ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வை ஒழித்து சமதர்ம சமுதாயம் உருவாக வழி வகுத்தார்.</p>
<p><strong>கல்வி மேம்பாடு</strong></p>
<p>காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954-ல் 6 வயதிலிருந்து 11 வயது வரையிலான பள்ளி பிள்ளைகளிள் 45% மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963-ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80% குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். இந்தியா விடுதலை பெற்ற போது அப்போதைய ஒருங்கினைந்த சென்னை மாநிலத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகள் எண்ணிக்கை 15,303. அதுவே தனி மாநிலமாக அமைந்த பின்னர் 1963-ல் மொத்தமாக 30,020 தொடக்கப்பள்ளிகளாக வள்ர்ச்சிப்பெற்றது. 1954-ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963-ல் பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக (47,44,091) உயர்ந்தது. இடைநிலை கல்வியை பொறுத்த வரை 1954-ல் 1006 பள்ளிகளில் மொத்தம் 4,89,115 மாணவர்கள் பயின்றனர். இது காமராஜின் ஆட்சியில் ஏறக்குறைய இரண்டு மடங்காகியது. இரண்டு பல்கலைகழகங்கலுடன் 39 கலை, அறிவியல் கல்லூரிகளை 1954-ல் கொண்டிருந்த தமிழ்நாடு 1963-ல் அதே இரண்டு பல்கலைகழகங்கலுடன் மொத்தம் 63 கலை, அறிவியல் கல்லூரிகளுடன் உயர்ந்து இருந்தது. 1954-ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகள் காமரஜின் ஒன்பது கால ஆண்டு ஆட்சியில் 209-ஆக உயர்ந்தது.</p>
<p>கல்வித் துறையில் காமராஜ் செய்த புரட்சி, தமிழ் நாட்டு மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் &#8216;ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை&#8221; என்கிற நிலை காமராஜ் காலத்தில் உருவாயிற்று. தேவையான அளவு உயர் நிலை நவீன வசதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து மைல் தூரத்திற்கு ஒன்றாக அமைந்தன.</p>
<p><strong>ஆசிரியர் நலன்:</strong></p>
<p>மாணவர் நலன்களில் அக்கரை உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டுமெனில், கற்றுதரும் ஆசிரியர்களின் மன நிறைவு முக்கியப். அதற்காக அவர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. முக்கியமாக ஆசிரியர்களுக்கான் மூன்று நலன் திட்டம் - (i)நிரந்தர வைப்பு நிதி, (ii)ஓய்வு கால ஊதியம் மற்றும் (iii)ஆயுள் காப்பீடு. ஆசியாக் கண்டத்திலேயே, காமராஜ் ஆட்சியில் தான் ஆசிரியர் சமுதாயத்திற்க்கு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மேலும் சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெறும் வயது 55-ல் இருந்து 58-ஆக உயர்த்தப்பட்டது.</p>
<p><strong>பொது நூலக இயக்கம்</strong></p>
<p>ஒரு விழிப்புற்ற சமுதாயத்தின் முன்னேற்ற வேகம் என்பது அந்த சமுதாயத்தின் வெற்றிக்கு வழிகோலாகும். இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த காமராஜ் அரசு, தொடக்க கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்திற்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்திற்க்கு இடம், கட்டிடம், நூல்கல், பொருட்கள், ஆகியவற்றை தருவதற்க்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இது தவிர நூல்களை நேரடியாகத் தரும் நோக்கில் 644 நூல் நிலையங்களும் செயல்பட்டன.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2008/01/25/education-improvements/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>படிக்காதமேதை</title>
		<link>http://www.perunthalaivar.org/2008/01/25/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2008/01/25/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 08:03:48 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[admire]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2008/01/25/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88/</guid>
		<description><![CDATA[கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.<br />
 <a href="http://www.perunthalaivar.org/2008/01/25/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88/#more-78" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2008/01/25/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மக்களில் ஒருவர்</title>
		<link>http://www.perunthalaivar.org/2008/01/25/one-of-us/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2008/01/25/one-of-us/#comments</comments>
		<pubDate>Fri, 25 Jan 2008 08:00:47 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[Simplicity]]></category>

		<category><![CDATA[admire]]></category>

		<category><![CDATA[politics]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2008/01/25/one-of-us/</guid>
		<description><![CDATA[1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.
திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து &#8220;சைரன்&#8221; என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். &#8220;அது என்னையா சத்தம்?&#8221; காமராஜ்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.</p>
<p>திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து &#8220;சைரன்&#8221; என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். &#8220;அது என்னையா சத்தம்?&#8221; காமராஜ்.<br />
 <a href="http://www.perunthalaivar.org/2008/01/25/one-of-us/#more-77" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2008/01/25/one-of-us/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மக்களுக்கு முதல் மரியாதை செய்யுங்கள்</title>
		<link>http://www.perunthalaivar.org/2007/11/14/for-people/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2007/11/14/for-people/#comments</comments>
		<pubDate>Wed, 14 Nov 2007 10:43:59 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[lessons]]></category>

		<category><![CDATA[admire]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2007/11/14/helping-hand/</guid>
		<description><![CDATA[&#8220;எனக்கு மாலை கிடைக்குமா, மரியாதை கிடைக்குமா&#8221; என்று ஆண்டவன் வாழும் ஆலயத்திறகுச் சென்றால் கூட காத்துக்கிடக்கும் மக்கள் அதிகமாகி விட்டார்கள்.  அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் கூட எனக்கு ஆள்  உயர மாலை வேண்டும் என்று அதிகாரம் செய்யும்நிலைதான் இன்றும் உள்ளது.  மாலை வாங்க காசு கொடுத்து ஆட்களைத் தயார்படுத்தும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.  காமராஜர் அரசியல் தலைவர்களில் வித்தியாசமானவர்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;எனக்கு மாலை கிடைக்குமா, மரியாதை கிடைக்குமா&#8221; என்று ஆண்டவன் வாழும் ஆலயத்திறகுச் சென்றால் கூட காத்துக்கிடக்கும் மக்கள் அதிகமாகி விட்டார்கள்.  அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் கூட எனக்கு ஆள்  உயர மாலை வேண்டும் என்று அதிகாரம் செய்யும்நிலைதான் இன்றும் உள்ளது.  மாலை வாங்க காசு கொடுத்து ஆட்களைத் தயார்படுத்தும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.  காமராஜர் அரசியல் தலைவர்களில் வித்தியாசமானவர்.</p>
<p> <a href="http://www.perunthalaivar.org/2007/11/14/for-people/#more-75" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2007/11/14/for-people/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்</title>
		<link>http://www.perunthalaivar.org/2007/11/14/punctuality/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2007/11/14/punctuality/#comments</comments>
		<pubDate>Wed, 14 Nov 2007 10:42:17 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[lessons]]></category>

		<category><![CDATA[admire]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2007/11/14/punctuality/</guid>
		<description><![CDATA[குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர்.  பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு.  கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர்.  பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு.  கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.</p>
<p> <a href="http://www.perunthalaivar.org/2007/11/14/punctuality/#more-74" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2007/11/14/punctuality/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>பொறுமையைக் கடைப்பிடியுங்கள்</title>
		<link>http://www.perunthalaivar.org/2007/11/14/dignity/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2007/11/14/dignity/#comments</comments>
		<pubDate>Wed, 14 Nov 2007 10:40:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[lessons]]></category>

		<category><![CDATA[admire]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2007/11/14/dignity/</guid>
		<description><![CDATA[இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள்.  அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள்.  அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.</p>
<p>தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள்.  அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள்.  அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.</p>
<p> <a href="http://www.perunthalaivar.org/2007/11/14/dignity/#more-73" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2007/11/14/dignity/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கிங் மேக்கர்</title>
		<link>http://www.perunthalaivar.org/2007/11/14/king-maker/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2007/11/14/king-maker/#comments</comments>
		<pubDate>Wed, 14 Nov 2007 10:35:11 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[Leadership]]></category>

		<category><![CDATA[politics]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2007/11/14/king-maker/</guid>
		<description><![CDATA[ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.  அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர்.
போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார்.  இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார்.
இதனால் பெருந்தலைவர் காமராஜரை கிங் மேக்கர் (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.  அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர்.</p>
<p>போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார்.  இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார்.</p>
<p>இதனால் பெருந்தலைவர் காமராஜரை கிங் மேக்கர் (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2007/11/14/king-maker/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>நகராட்சித் தலைவர்</title>
		<link>http://www.perunthalaivar.org/2007/11/14/leader/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2007/11/14/leader/#comments</comments>
		<pubDate>Wed, 14 Nov 2007 10:33:28 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[Leadership]]></category>

		<category><![CDATA[politics]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2007/11/14/leader/</guid>
		<description><![CDATA[விடுதலைப் போரட்டத்தில் தீவிரமாக்க் காமராஜர் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டார்.  அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார்.  சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை.  1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.
1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது.  துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்.  [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விடுதலைப் போரட்டத்தில் தீவிரமாக்க் காமராஜர் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டார்.  அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார்.  சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை.  1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.</p>
<p>1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது.  துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த காமராஜர்-</p>
<p> <a href="http://www.perunthalaivar.org/2007/11/14/leader/#more-71" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2007/11/14/leader/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கல்விக்கண் கொடுத்தவர்</title>
		<link>http://www.perunthalaivar.org/2007/11/14/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://www.perunthalaivar.org/2007/11/14/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 14 Nov 2007 10:12:18 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[Education]]></category>

		<category><![CDATA[admire]]></category>

		<guid isPermaLink="false">http://www.perunthalaivar.org/2007/11/14/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார்.  அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார்.  காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
&#8220;தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா?  ஏன் போகவில்லை?&#8221; எனக் கேட்டார்.
&#8220;எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே.  நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம்  இருந்தால் நீ படிப்பாயா?&#8221; என அவனிடம் கேட்டார் காமராஜர்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார்.  அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார்.  காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.</p>
<p>&#8220;தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா?  ஏன் போகவில்லை?&#8221; எனக் கேட்டார்.</p>
<p>&#8220;எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே.  நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?</p>
<p>உங்கள் ஊரில் பள்ளிக்கூடம்  இருந்தால் நீ படிப்பாயா?&#8221; என அவனிடம் கேட்டார் காமராஜர்.</p>
<p> <a href="http://www.perunthalaivar.org/2007/11/14/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#more-68" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.perunthalaivar.org/2007/11/14/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>

<!-- Dynamic Page Served (once) in 19.488 seconds -->
